என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்லியனூர் முத்தாலவாழி மாரியம்மன் கோவில் செடல் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்17 April 2021 7:31 AM GMT (Updated: 17 April 2021 7:31 AM GMT)
வில்லியனூர் மேற்கு வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் வருகிற 23-ந் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
வில்லியனூர் மேற்கு வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாநாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதிஉலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
விழாநாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதிஉலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி செடல் உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X