என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரத்து
Byமாலை மலர்12 April 2021 7:51 AM GMT (Updated: 12 April 2021 7:51 AM GMT)
திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது. பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழ் புத்தாண்டு தினத்தன்று பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X