என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் அருகே சந்திரமாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்6 April 2021 6:05 AM GMT (Updated: 6 April 2021 6:05 AM GMT)
நாகூரை அடுத்த முட்டம் கிராமத்தில் சந்திரமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா ருத்ராபிஷேகத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகூரை அடுத்த முட்டம் கிராமத்தில் சந்திரமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை ருத்ராபிஷேகத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை ருத்ராபிஷேகத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு பூச்சொரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X