என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா
Byமாலை மலர்1 April 2021 2:38 AM GMT (Updated: 1 April 2021 2:38 AM GMT)
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.
தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து அம்பாள் தேரில் முக்கிய வீதிகளில் வலம் வருவார். நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், 4-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.
தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து அம்பாள் தேரில் முக்கிய வீதிகளில் வலம் வருவார். நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், 4-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X