என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் ராஜகோபாலசாமி
Byமாலை மலர்19 March 2021 9:06 AM GMT (Updated: 19 March 2021 9:06 AM GMT)
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி, சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செங்கமலத்தாயார் கோபுரம், மண்டபம், பிரகாரம் முதலியவற்றை மன்னன் ராஜசேகரன் கட்டிக் கொடுத்தார். ராஜசேகர மன்னனின் மகன் சுவர்ணலதாமணியும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு குழந்தை பேறு பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் குழந்தை பேறு வேண்டி வருபவர்களுக்கு குழந்தை வடிவில் உள்ள சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்கின்றனர்.
மூலவர் சன்னதியில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை போல மூலவர் பரவாசுதேவ பெருமாள் காட்சி தருகிறார். உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி,சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மூலவர் சன்னதியில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை போல மூலவர் பரவாசுதேவ பெருமாள் காட்சி தருகிறார். உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி,சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X