என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா
Byமாலை மலர்19 March 2021 5:58 AM GMT (Updated: 19 March 2021 5:58 AM GMT)
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் பங்குனி பவுர்ணமி திருவிழாவில் தினமும் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆலய விசாரணைதாரர் கண்ணன், ஆலய பூஜகர்கள் ராஜா, மணிகண்டன், கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் பங்குனி பவுர்ணமி திருவிழாவில் தினமும் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆலய விசாரணைதாரர் கண்ணன், ஆலய பூஜகர்கள் ராஜா, மணிகண்டன், கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X