
வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் பங்குனி பவுர்ணமி திருவிழாவில் தினமும் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆலய விசாரணைதாரர் கண்ணன், ஆலய பூஜகர்கள் ராஜா, மணிகண்டன், கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.