என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருபுவனத்தில் பவளக்காளி- பச்சைக்காளி திருநடனம்
Byமாலை மலர்16 March 2021 5:19 AM GMT (Updated: 16 March 2021 5:19 AM GMT)
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவிலில் பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தன
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த 7-ந்தேதி திருநடன விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கடந்த 10-ந்தேதி பவளக்காளி வீதிஉலா நடந்தது. அப்போது திருபுவனத்தில் பவளக்காளிக்கு மாவிளக்கு படைத்து அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
இந்தநிலையில் நேற்று பச்சைக்காளி-பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X