என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு: திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் திரிசூல ஸ்நானம்
Byமாலை மலர்15 March 2021 2:13 AM GMT (Updated: 15 March 2021 2:13 AM GMT)
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.
முன்னதாக கோவிலில் அதிகாலை நடராஜருக்கு ஆஸ்தானமும், பின்னர் கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 9 வரை ராவணாசூர வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
முன்னதாக கோவிலில் அதிகாலை நடராஜருக்கு ஆஸ்தானமும், பின்னர் கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 9 வரை ராவணாசூர வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X