என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருபுவனம் வீரமாகாளியம்மன் திருநடன உற்சவ விழா தொடக்கம்
Byமாலை மலர்8 March 2021 7:22 AM GMT (Updated: 8 March 2021 7:22 AM GMT)
கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் 125-ம் ஆண்டு திருநடன உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கஞ்சி வார்த்தல், சக்தி கரக வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கோடை அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 10-ந் தேதி (புதன்கிழமை) வீரமாகாளியம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மந்திர பச்சை காளியம்மன் புறப்பட்டு தங்கை வீரமாகாளியம்மனை அழைக்கும் காட்சி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து கோடை அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. 10-ந் தேதி (புதன்கிழமை) வீரமாகாளியம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மந்திர பச்சை காளியம்மன் புறப்பட்டு தங்கை வீரமாகாளியம்மனை அழைக்கும் காட்சி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X