என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் குந்த சதுர்த்தி பூஜை: மல்லிகைப் பூக்களால் சிவனுக்கு அர்ச்சனை
Byமாலை மலர்16 Feb 2021 3:51 AM GMT (Updated: 16 Feb 2021 3:51 AM GMT)
கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து சான தான தர்ம திட்டத்தின் கீழ் திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் தெலுங்கு ‘மாக’ மாதத்தையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குந்த சதுர்த்தி பூஜை நடந்தது.
தெலுங்கு மாக மாதத்தில் மல்லிகைப் பூக்கள் மலர தொடங்குகின்றன. மல்லிகைகள் மலர கதிர்வீச்சுகளை உமிழ்ந்து சூரியன் உதவிபுரிகிறார். மல்லிகைப் பூக்கள் மலர்ந்ததும், அதனால் பக்தர்கள் சிவனை ஆராதிக்கிறார்கள். சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
பக்தர்களும், பொதுமக்களும் சுபிட்சமாக வாழ வேண்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. அதில் பங்ேகற்று வழிபட்டால் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும், கடும் மனோபாவங்கள் தீரும், மோதல்கள் நீங்கி அமைதி நிலவும், தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 300 வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நடத்திய குந்த சதுர்த்தி பூைஜயில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தெலுங்கு மாக மாதத்தில் மல்லிகைப் பூக்கள் மலர தொடங்குகின்றன. மல்லிகைகள் மலர கதிர்வீச்சுகளை உமிழ்ந்து சூரியன் உதவிபுரிகிறார். மல்லிகைப் பூக்கள் மலர்ந்ததும், அதனால் பக்தர்கள் சிவனை ஆராதிக்கிறார்கள். சிவன் அபிஷேக பிரியர் என்பதால், தெலுங்கு மாக மாதத்தில் முதல் முதலாக தேவஸ்தான தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் நேற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
பக்தர்களும், பொதுமக்களும் சுபிட்சமாக வாழ வேண்டி குந்த சதுர்த்தி பூஜை நடந்தது. அதில் பங்ேகற்று வழிபட்டால் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்கும், கடும் மனோபாவங்கள் தீரும், மோதல்கள் நீங்கி அமைதி நிலவும், தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 300 வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நடத்திய குந்த சதுர்த்தி பூைஜயில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X