என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜடைமுடியுடன் ஆஞ்சநேயர்
Byமாலை மலர்2 Feb 2021 4:17 AM GMT (Updated: 2 Feb 2021 4:17 AM GMT)
செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கருநீலம் கிராமம். இங்கு லட்சுமி நாராயணர் திருக்கோவில் இருக்கிறது.
இந்தக் கோவிலின் அருகில் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது. இங்குள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார். காதில் குண்டலம் காணப்படுகிறது. ஆஞ்ச நேயரின் வால், இடுப்பிற்கு கீழே ஆரம்பித்து வளைந்து நுனிபாகம் சுருட்டிய நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார்.
இந்த ஆஞ்சநேயர் 5 அடி உயரத் தில் பவ்யமாக காட்சி அளிக்கிறார்.
இந்தக் கோவிலின் அருகில் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது. இங்குள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார். காதில் குண்டலம் காணப்படுகிறது. ஆஞ்ச நேயரின் வால், இடுப்பிற்கு கீழே ஆரம்பித்து வளைந்து நுனிபாகம் சுருட்டிய நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார்.
இந்த ஆஞ்சநேயர் 5 அடி உயரத் தில் பவ்யமாக காட்சி அளிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X