என் மலர்

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    ஜடைமுடியுடன் ஆஞ்சநேயர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார்.
    செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கருநீலம் கிராமம். இங்கு லட்சுமி நாராயணர் திருக்கோவில் இருக்கிறது.

    இந்தக் கோவிலின் அருகில் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது. இங்குள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார். காதில் குண்டலம் காணப்படுகிறது. ஆஞ்ச நேயரின் வால், இடுப்பிற்கு கீழே ஆரம்பித்து வளைந்து நுனிபாகம் சுருட்டிய நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் 5 அடி உயரத் தில் பவ்யமாக காட்சி அளிக்கிறார்.
    Next Story
    ×