என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நடுவூர்கரை சிவசக்தி கோவில் வருஷாபிஷேக விழா
Byமாலை மலர்22 Jan 2021 3:01 AM GMT (Updated: 22 Jan 2021 3:01 AM GMT)
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனைதொடர்ந்து வருஷாபிஷேக கலச பூஜைகளும், அன்னதானம் வழங்கப்பட்டன.
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவில் 14-வது வருஷாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மாலய பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைதொடர்ந்து வருஷாபிஷேக கலச பூஜைகளும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டன.
மாலை பஜனை, திருவிளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்குகிறார்கள்.
மாலை பஜனை, திருவிளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு கோவில் நிர்வாகிகள் பரிசுகளை வழங்குகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X