என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாஞ்சாலி அம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கில் உற்சவர்கள் வீதி உலா
Byமாலை மலர்19 Jan 2021 4:33 AM GMT (Updated: 19 Jan 2021 4:33 AM GMT)
சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர், அர்ஜூனன், பீமன், தர்மன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து கிராம தேவதையாக விளங்கும் பாஞ்சாலி அம்மனுக்கு படையலிட்டனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ஜூனன், பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளை புஷ்ப பல்லக்கில் வைத்து வீதி உலா நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X