என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
Byமாலை மலர்18 Jan 2021 7:51 AM GMT (Updated: 18 Jan 2021 7:51 AM GMT)
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணூகாம்பாள் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணூகாம்பாள் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவில் ராஜகோபுரம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பேரிகார்டுகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் பூ மற்றும் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர்.
ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பாதுகாப்பு கருதி பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்தும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பேரிகார்டுகள் அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X