என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அய்யம்பாளையம் உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா
Byமாலை மலர்18 Jan 2021 5:56 AM GMT (Updated: 18 Jan 2021 5:56 AM GMT)
கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் நேற்று தைமகர உற்சவ விழா நடைபெற்றது.
விழாவையொட்டி சாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராயபெருமாள் மலையடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் நடராஜன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X