என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்11 Jan 2021 5:36 AM GMT (Updated: 11 Jan 2021 5:36 AM GMT)
திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருச்சி மாநகரின் புராதனக் கோவில்களுடன் இணை சிறப்புடன் தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நாளை காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், பகல் 12 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து 10 ஆயிரத்து 8 வடைமாலை சாற்றும் வைபவமும் நடைபெறுகிறது.
13-ந் தேதி(புதன்கிழமை) அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X