என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்
Byமாலை மலர்8 Jan 2021 8:04 AM GMT (Updated: 8 Jan 2021 8:04 AM GMT)
சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
பஞ்ச புராணங்களில் குறிப்பாக இவை:-
1. மூவர் தேவாரம் - தேவாரப் பாடல் ஒன்று.
2-. திருவாசகம் - பாடல் ஒன்று.
3. ஒன்பதாம் திருமறை - திருவிசைப் பாடல்களில் ஒன்று.
4. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பாடல்களில் ஒன்று.
5. பெரிய புராணம் - பாடல் ஒன்று.
ஆக மேற்கண்ட 5 பாடல்களைப் பாராயணம் செய்தாலே போதும். ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி, பாராயணத்தைத் தொடங்க வேண்டும். கடைசியாக ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி முடிக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X