search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    பிரதோஷத்தின் போது படிக்க வேண்டிய பாராயண நூல்கள்

    சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருநீலகண்டப்பதிகம், திரு அங்கமாலை, நமசிவாயப் பதிகம், போற்றித் திருத்தாண்டகம், பஞ்ச புராணம்.
    பஞ்ச புராணங்களில் குறிப்பாக இவை:-

    1. மூவர் தேவாரம் - தேவாரப் பாடல் ஒன்று.
    2-. திருவாசகம் - பாடல் ஒன்று.
    3. ஒன்பதாம் திருமறை - திருவிசைப் பாடல்களில் ஒன்று.
    4. சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பாடல்களில் ஒன்று.
    5. பெரிய புராணம் - பாடல் ஒன்று.

    ஆக மேற்கண்ட 5 பாடல்களைப் பாராயணம் செய்தாலே போதும். ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி, பாராயணத்தைத் தொடங்க வேண்டும். கடைசியாக ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறி முடிக்க வேண்டும்.
    Next Story
    ×