என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்
Byமாலை மலர்5 Jan 2021 2:51 AM GMT (Updated: 5 Jan 2021 2:51 AM GMT)
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபம், சஹஸ்ரநாம அர்ச்சனை. இரவு 7.00 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிர் சேவை நடைபெற்றது.
7.30 சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 9 மணிக்கு தீபாராதனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X