என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேட்டுப்பாளையத்தில் மாதேஸ்வரர் கோவிலில் குரு பூஜை
Byமாலை மலர்4 Jan 2021 4:48 AM GMT (Updated: 4 Jan 2021 4:48 AM GMT)
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி காலை 8 மணிக்கு குருநாதர் அகத்திய பெருமானுக்கு சித்தர் முறை யாகம், வாசனைத்திரவியங்கள், பலவண்ண மலர்கள், பழங்கள், மூலிகைகள், புனித கலசநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றன.
இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X