என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காசி விஸ்வநாதர் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்11 Jan 2019 6:01 AM GMT (Updated: 11 Jan 2019 6:01 AM GMT)
ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிக அறிவுரை, 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
13-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 15-ந்தேதி காலை 7 மணிக்கு தை பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு வினாடி-வினா, 17-ந் தேதி இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நடன நிகழ்ச்சி, 21-ந் தேதி காலை நிறைவு விழா வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிக அறிவுரை, 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
13-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 15-ந்தேதி காலை 7 மணிக்கு தை பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு வினாடி-வினா, 17-ந் தேதி இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நடன நிகழ்ச்சி, 21-ந் தேதி காலை நிறைவு விழா வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X