என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மூகாம்பிகை திருக்காட்சியளித்தல்
Byமாலை மலர்23 May 2018 6:38 AM GMT (Updated: 23 May 2018 6:38 AM GMT)
அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.
கொல்லூர் ஆலயத்தில் ஆதிசங்கரர் தங்கி இருந்த நாட்களில் தினசரி சுயம்புலிங்க சன்னதிக்கு நேர் பின்புறம் ஒரு மேடையில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்.
ஒருநாள் தியானத்தின் போது அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் கீழிரு கரத்தில் அபயவரத முத்திரையுடன் அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.
ஆதிசங்கரர் மிகவும் மனம் நெகிழ்ந்து தாயை வணங்கி துதித்துள்ளார். அதன்பிறகே ஆதிசங்கரர் அங்கு அமர்ந்து அன்னையைப் புகழ்ந்து சவுந்தர்ய லகிரியை இயற்றினார்.
ஒருநாள் தியானத்தின் போது அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் கீழிரு கரத்தில் அபயவரத முத்திரையுடன் அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.
ஆதிசங்கரர் மிகவும் மனம் நெகிழ்ந்து தாயை வணங்கி துதித்துள்ளார். அதன்பிறகே ஆதிசங்கரர் அங்கு அமர்ந்து அன்னையைப் புகழ்ந்து சவுந்தர்ய லகிரியை இயற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X