என் மலர்
ஆன்மிகம்

ஆண்கள் திருமணமாக கூற வேண்டிய துதி
ஆண்கள் திருமணமாக கூற வேண்டிய துதி
மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கந்தர்வராஜோ விஸ்வாவஸு
மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா
கந்தர்வர்களுக்கு அரசனான விஸ்வாவஸுவே: என் மனதிற்குப் பிடித்த கன்னிப் பெண்ணை எனக்கு மனைவியாகத் தந்தருள்புரிய வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள்.
மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா
கந்தர்வர்களுக்கு அரசனான விஸ்வாவஸுவே: என் மனதிற்குப் பிடித்த கன்னிப் பெண்ணை எனக்கு மனைவியாகத் தந்தருள்புரிய வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் துதியை முழு நம்பிக்கையுடன் 48 நாட்கள் பாராயணம் செய்து வந்தால் நல்ல மணமகள் கிடைப்பாள்.
Next Story






