search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவர்ண பைரவர்
    X
    சுவர்ண பைரவர்

    கடன் தொல்லை ஒழிய சொல்ல வேண்டிய சுவர்ண பைரவர் ஸ்லோகம்

    சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கும் சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை
    சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை

    ஸ்லோகம்:

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
    ஆபதுத்தாரணாய
    ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல
    பத்தாய லோகேஸ்வராய
    ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
    தாரித்ரிய வித்வேஷணாய
    மஹா பைரவாய நம ஹ்ரீம் ஐம்

    இந்த ஸ்லோகத்தை தினசரி 27 முறை உச்சரித்து சுவர்ண பைரவரை வணங்கி பூஜித்தால் கடன் பிரச்சனைகள் விலகி செல்வம் பெருகும்!
     
    Next Story
    ×