என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடன் தொல்லை ஒழிய சொல்ல வேண்டிய சுவர்ண பைரவர் ஸ்லோகம்
Byமாலை மலர்2 Jun 2021 7:32 AM GMT (Updated: 2 Jun 2021 7:32 AM GMT)
சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கும் சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை
சிவபெருமானின் வடிவமாக காட்சியளிக்கிறார் சுவர்ண பைரவர். இவரை சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. சுவர்ண பைரவரை வணங்கி இவருக்குரிய ஸ்லோகத்தை கூறுவதன் பயனாக கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை
ஸ்லோகம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல
பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம ஹ்ரீம் ஐம்
இந்த ஸ்லோகத்தை தினசரி 27 முறை உச்சரித்து சுவர்ண பைரவரை வணங்கி பூஜித்தால் கடன் பிரச்சனைகள் விலகி செல்வம் பெருகும்!
ஸ்லோகம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும் அஜாமல
பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம
தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம ஹ்ரீம் ஐம்
இந்த ஸ்லோகத்தை தினசரி 27 முறை உச்சரித்து சுவர்ண பைரவரை வணங்கி பூஜித்தால் கடன் பிரச்சனைகள் விலகி செல்வம் பெருகும்!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X