என் மலர்
ஆன்மிகம்
X
ஈசனின் திருவருள் சொல்ல வேண்டிய சண்டிகேஸ்வரர் ஸ்லோகம்
Byமாலை மலர்1 Jun 2021 12:37 PM IST (Updated: 1 Jun 2021 12:37 PM IST)
இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.
அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.
பொதுப் பொருள்:
சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.
பொதுப் பொருள்:
சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.
Next Story
×
X