என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஈசனின் திருவருள் சொல்ல வேண்டிய சண்டிகேஸ்வரர் ஸ்லோகம்
Byமாலை மலர்1 Jun 2021 7:07 AM GMT (Updated: 1 Jun 2021 7:07 AM GMT)
இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.
அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.
பொதுப் பொருள்:
சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.
ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:
ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ
நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ
வ:ஊர்த்வ பட்.
பொதுப் பொருள்:
சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X