search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குருவாயூரப்பன்
    X
    குருவாயூரப்பன்

    ஆரோக்கியம் அருளும் ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்லோகம்

    எல்லா வியாதிகளையும் குணமாக்கி ஆரோக்கியம் அருள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
    த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
    அநந்தபூமா மம ரோகராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ

    – ஸ்ரீமத் நாராயணீயம்

    பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
    Next Story
    ×