search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளி தேவி
    X
    காளி தேவி

    பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளும் காளி தேவிக்கு உகந்த மந்திரங்கள்

    பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன். அவளுக்கு உகந்த மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்ரீ காளி தியானம்

    வாமோர்த்வேசின்ன முண்டம் வரமபிதததோ தக்ஷிணோர்த்மே திக்ஷ்ணம்
    கட்கம் சாதேஹ்ய பீதிம் கரகமலதலே பிப்ரதீம் மேக காந்திம்
    திக்வஸ்த்ராம் ஊர்த்துவ கேசீம் சவகரக்ருத் காஞ்சிகலாபாம் சவாஸ்ருக்
    விஸ்பூர்யத் வ்யாத்தவக்த்ராம் சரிதஜன பலதாம் காளிகாம் தாம் பஜேஹம்

    பொருள்: இடது மேல் கரத்தில் கூரிய கத்தியும், அதன் கீழ்க்கரத்தில் வெட்டப்பட்ட தலையும், வலது மேல்கரத்தில் அபயமும், கீழ்க்கரத்தில் வரமும் உடையவள். கருமையான நிறத்தினள். ஆடையற்றவள். மேல்நோக்கிய கேசமுடையவள். சவங்களின் கரங்களை ஒட்டியாணமாக அணிந்திருப்பவள். ரத்தம் சொட்டும் சிவந்த, தொங்கும் நாக்கினை உடையவள். பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளுபவளுமாகிய காளியை வணங்குகிறேன்.

    மூல மந்திரம்

    க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே
    க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

    காயத்ரீ மந்திரம்

    ஓம் மஹாகாள்யை வித்மஹே
    ச்மசான வாஸின்யை தீமஹி
    தந்நோ கோர ப்ரசோதயாத்
    ஸ்ரீ காளி அஷ்டோத்திர சத நாமாவளி
    ஓம் காள்யை நம
    ஓம் கபாலின்யை நம
    ஓம் காந்தாயை நம
    ஓம் காமதாயை நம
    ஓம் சுந்தர்யை நம
    ஓம் காளராத்ர்யை நம
    ஓம் காளிகாயை நம
    ஓம் காலபைரவ பூஜிதாயை நம
    ஓம் குருகுல்லாயை நம
    ஓம் காமின்யை நம
    ஓம் கமனீய ஸ்வபாவின்யை நம
    ஓம் குலீனாயை நம
    ஓம் குலகர்த்ர்யை நம
    ஓம் குலவர்த்ம ப்ரகாசின்யை நம
    ஓம் கஸ்தூரி ரஸ நீலாயை நம
    ஓம் காம்யாயை நம
    ஓம் காம ஸ்வரூபிண்யை நம
    ஓம் ககாரவர்ண நிலயாயை நம
    ஓம் காமதேனவே நம
    ஓம் கராளிகாயை நம
    ஓம் குலகாந்தாயை நம
    ஓம் கராளாஸ்யாயை நம
    ஓம் காமார்த்தாயை நம
    ஓம் கலாவத்யை நம
    ஓம் க்ருசோதர்யை நம
    ஓம் காமாக்யாயை நம
    ஓம் கௌமார்யை நம
    ஓம் குலஜாயை நம
    ஓம் குலமான்யாயை நம
    ஓம் கீர்த்திவர்தின்யை நம
    ஓம் கமஹாயை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காமேச்வர்யை நம
    ஓம் காமகாந்தாயை நம
    ஓம் குஞ்ஜரேச்வர காமின்யை நம
    ஓம் காமதாத்ர்யை நம
    ஓம் காமஹர்த்ர்யை நம
    ஓம் க்ருஷ்ணாயை நம
    ஓம் கபர்தின்யை நம
    ஓம் குமுதாயை நம
    ஓம் கிருஷ்ண தேஹாயை நம
    ஓம் காளிந்த்யை நம
    ஓம் குலபூஜிதாயை நம
    ஓம் காச்யப்யை நம
    ஓம் க்ருஷ்ணமாத்ரே நம
    ஓம் குலிசாங்க்யை நம
    ஓம் கலாயை நம
    ஓம் க்ரீம் ரூபாயை நம
    ஓம் குலகம்யாயை நம
    ஓம் கமலாயை நம
    ஓம் கிருஷ்ணபூஜிதாயை நம
    ஓம் க்ருசாங்க்யை நம
    ஓம் கின்னர்யை நம
    ஓம் கர்த்ர்யை நம
    ஓம் கலகண்ட்யை நம
    ஓம் கார்த்க்யை நம
    ஓம் கம்புகண்ட்யை நம
    ஓம் கௌலின்யை நம
    ஓம் கௌமுத்யை நம
    ஓம் காம ஜீவன்யை நம
    ஓம் குலஸ்த்ரியை நம
    ஓம் கீர்த்திதாயை நம
    ஓம் க்ருத்யாயை நம
    ஓம் கீர்த்தயே நம
    ஓம் குலபாலிகாயை நம
    ஓம் காமதேவகலாயை நம
    ஓம் கல்பலதாயை நம
    ஓம் காமாங்க வர்த்தின்யை நம
    ஓம் குந்தாயை நம
    ஓம் குமுதப்ரியாயை நம
    ஓம் கதம்ப குஸுமோத்சுகாயை நம
    ஓம் காதம்பின்யை போற்றி
    ஓம் கமலின்யை நம
    ஓம் க்ருஷ்ணாநந்த பிரதாயின்யை நம
    ஓம் குமாரீ பூஜனரதாயை நம
    ஓம் குமாரீ கண சோபிதாயை நம
    ஓம் குமாரீ ரஞ்ஜன ரதாயை நம
    ஓம் குமாரீ வ்ரத தாரிண்யை நம
    ஓம் கங்காளாயை நம
    ஓம் கமனீயாயை நம
    ஓம் காமசாஸ்த்ர விசாரதாயை நம
    ஓம் கபாலகட்வாங்க தராயை நம
    ஓம் காலபைரவ ரூபிண்யை நம
    ஓம் கோடர்யை நம
    ஓம் கோடராக்ஷ்யை நம
    ஓம் காச்யை நம
    ஓம் கைலாச வாஸின்யை நம
    ஓம் காத்யாயன்யை நம
    ஓம் கார்யகர்யை நம
    ஓம் காவ்யசாஸ்த்ர ப்ரமோதின்யை நம
    ஓம் காமாகர்ஷண ரூபாயை நம
    ஓம் காமபீட நிவாஸின்யை நம
    ஓம் கங்கின்யை நம
    ஓம் காகின்யை நம
    ஓம் க்ரீடாயை நம
    ஓம் குத்ஸிதாயை நம
    ஓம் கலஹப்ரியாயை நம
    ஓம் குண்டகோலோலோத்பவ நம
    ஓம் ப்ராணாயை நம
    ஓம் கௌசிக்யை நம
    ஓம் கும்ரஸ்தன்யை நம
    ஓம் கலாக்ஷயை நம
    ஓம் காவ்யாயை நம
    ஓம் கோகநதப்ரியாயை நம
    ஓம் காந்தாரவாஸின்யை நம
    ஓம் காந்த்யை நம
    ஓம் கடினாயை நம
    ஓம் க்ருஷ்ண வல்லபாயை நம
    ஓம் க்ருஷ்ண ஸாஹ்ய கர்யை நம

    மயானத்தில், சவம் போல் கிடக்கும் சிவன் மேல் ஏறி நிற்பவள். கொல்கத்தாவில் உள்ள காளிகோயில் மிகவும் புகழ்பெற்றது. பொதுவாகக் காளிக்கு உரிய கோயில்கள் ஊரின் மையத்தில் இல்லாமல், சற்று தள்ளியே ஒதுக்குப்புறத்தில் இருக்கும். காளியின் கணவன் மஹாகாலன், மஹாகவி காளிதாஸன், பாரதியார், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் காளியின் தீவிர பக்தர்களாவார்கள். காளி பரப்ப்ரம்ம ஸ்வரூபிணி ஆவாள். கைவல்ய பதவியைத் தரக்கூடியவள். காளி உபாஸனை, குண்டலினி. சக்தியை எழும்பச் செய்யும்.
    Next Story
    ×