என் மலர்
ஆன்மிகம்

விஷ்ணு
துன்பங்கள் பறந்தோட சொல்ல வேண்டிய விஷ்ணு மந்திரம்
விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். இந்த மந்திரத்தை சொல்லி விஷ்ணுவை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.
விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர். வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.
விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர். வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
Next Story






