என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கிருபாச்சாரியார் காயத்ரி மந்திரம்
Byமாலை மலர்20 Jan 2020 4:57 AM GMT (Updated: 20 Jan 2020 4:57 AM GMT)
எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரம்..
கவுதம முனிவரின் கொள்ளுப் பேரன். சரத்வானருக்கும் - ஜனபதிக்கும் மகனாகப் பிறந்தவர். அஸ்தினாபுரம் அரசர் சந்தனுவிற்கு வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தவர். துரோணாச்சாரியாரின் மனைவியும், அஸ்வத்தாமனின் தாயுமான கிருபி, இவரது தங்கை ஆவார். குரு வம்சத்தினருக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும், ராஜகுருவாகவும் விளங்கினார். குருச்சேத்திர யுத்தத்தில் துரியோதணனின் கவுரவப் படையில் இருந்து, உயிருடன் இருந்த இருவரில் இவரும் ஒருவர். அர்ச்சுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரிச்சித்து மன்னனுக்கு குருவாக விளங்கியவர். எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள்.
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் தனுர்வித்யாய வித்மஹே
ராஜ தர்மாய தீமஹி
தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”
இவருக்கான காயத்ரி மந்திரம்..
“ஓம் தனுர்வித்யாய வித்மஹே
ராஜ தர்மாய தீமஹி
தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X