என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்
Byமாலை மலர்10 Dec 2019 5:52 AM GMT (Updated: 10 Dec 2019 5:52 AM GMT)
கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல்.
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!
முழு ஞானப் பெருக்கே வருக!
பிறை மவுலிப் பெம்மான்
முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!
முழு முதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைந்த
பரமானந்தத்தின் விளையே வருக!
பழுளையின் குருந்தே வருக!
அருள்பழுத்த கொம்பே வருக!
திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார்.
பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!
பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!
மலையத்துவசன் பெற்ற
பெரு வாழ்வே வருக வருகவே!
இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!
முழு ஞானப் பெருக்கே வருக!
பிறை மவுலிப் பெம்மான்
முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!
முழு முதற்கும் வித்தே வருக!
வித்தின்றி விளைந்த
பரமானந்தத்தின் விளையே வருக!
பழுளையின் குருந்தே வருக!
அருள்பழுத்த கொம்பே வருக!
திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார்.
பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!
பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!
மலையத்துவசன் பெற்ற
பெரு வாழ்வே வருக வருகவே!
இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X