search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கார்த்திகை பாடல்
    X
    திருக்கார்த்திகை பாடல்

    இன்று வீடுகளில் பாட வேண்டிய திருக்கார்த்திகை பாடல்

    கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
    கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் போது பாட வேண்டிய பாடல்.

    பெருந்தேனிறைக்கும் நறைக்கூந்தற் பிடியே வருக!
    முழு ஞானப் பெருக்கே வருக!
    பிறை மவுலிப் பெம்மான்
    முக்கண்சுடர்க்கு நல் விருந்தே வருக!
    முழு முதற்கும் வித்தே வருக!
    வித்தின்றி விளைந்த
    பரமானந்தத்தின் விளையே வருக!
    பழுளையின் குருந்தே வருக!
    அருள்பழுத்த கொம்பே வருக!
    திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெரு வெள்ளம் பிடைவார்.
     பிறவி பிணிக்கோர் மருந்தே வருக!
    பசுங்குந்தழலை மழலைக்கிளியே வருக!
    மலையத்துவசன் பெற்ற
    பெரு வாழ்வே வருக வருகவே!

    இந்த பாடல் சிவன், மீனாட்சி மற்றும் மகாலட்சுமியை குறித்து பாடுவதாகும். இதைப் பாடுவதால் இருள் என்ற துன்பம் விலகி, மகிழ்ச்சி என்ற ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×