search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷ்ணு
    X
    விஷ்ணு

    நிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய மந்திரம்

    தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம்.
    அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:
    ஸோமம் ஜனார்த்தனம் ஹம்சம்:
    நாராயணம் க்ருஷ்ணம் ஜயேத்
    துர் ஸ்வப்பன சாந்தயே.
    Next Story
    ×