search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    X

    நாகதோஷத்தை உள்ளவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். மேலும் நாகாத்தம்மனை நினைத்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    நாகதோஷம் உள்ளவர்கள், நாகாத்தம்மனை வழிபடலாம். தினமும் நாகாத்தம்மனுக்கு பூஜை செய்து வழிப்பட்டு வந்தால், நாக தோஷம் நீங்கும். மேலும் நாகாத்தம்மனை நினைத்து,கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஓம் ரூபப் பிரபவம் நமஹ;
    ஓம் சாரும் கேவும் நமஹ;
    ஓம் சரவும் பரவும் நமஹ;
    ஓம் நய்யும் மெய்யும் நமஹ;
    ஓம் ஜெகமும் புரமும் நமஹ;
    ஓம் காளத்தி மேளத்தி நமஹ;
    ஓம் ஜாலும் மேலும் நமஹ;
    ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;
    ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;
    ஓம் சரசாலி பிரசாலி நமஹ;
    ஓம் ஓம் ஓம்!! 
    Next Story
    ×