என் மலர்
ஸ்லோகங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாராஹி காயத்திரி மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். இப்போது சக்தி வாய்ந்த இரு மந்திரங்களை பார்க்கலாம்.
காயத்திரி மந்திரம் :
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹலஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ வாராஹி கவசம் :
அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:
- இந்த மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹலஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ வாராஹி கவசம் :
அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா
ஒளம் பீஜம் க்லௌம் சக்தி: ஸ்வாஹா
இதி கீலகம் மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜயே விநியோக:
- இந்த மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம்
பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். நடராஜரின் அருளை பெற இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபட்டு வரலாம்.
ஓம் நடராஜனே போற்றி
ஓம் நடனகாந்தனே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அபயகரனே போற்றி
ஓம் அகத்தாடுபவனே போற்றி
ஓம் அஜபா நடனனே போற்றி
ஓம் அம்பல வாணனே போற்றி
ஓம் அம்ச பாத நடனனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி
ஓம் அருள் தாண்டவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் ஆடலரசனே போற்றி
ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆடியடக்குபவனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி
ஓம் இசையரசனே போற்றி
ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
ஓம் உடுக்கையனே போற்றி
ஓம் உன்மத்த நடனனே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உமாதாண்டவனே போற்றி
ஓம் ஊழித் தாண்டவனே போற்றி
ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி
ஓம் கலையரசனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கமல நடனனே போற்றி
ஓம் கனக சபையனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கங்கை அணிந்தவா போற்றி
ஓம் கால்மாறியாடியவனே போற்றி
ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி
ஓம் கிங்கிணி பாதனே போற்றி
ஓம் குக்குட நடனனே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி
ஓம் கவுரி தாண்டவனே போற்றி
ஓம் கவுமாரப் பிரியனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சத்ரு நாசகனே போற்றி
ஓம் சமர்த்தனே போற்றி
ஓம் சதுர தாண்டவனே போற்றி
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
ஓம் சித் சபையனே போற்றி
ஓம் சிவசக்தி ரூபனே போற்றி
ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்ஒளியனே போற்றி
ஓம் ஞான தாயகனே போற்றி
ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் திரிபுராந்தகனே போற்றி
ஓம் திரிபுர தாண்டவனே போற்றி
ஓம் திருக்கூத்தனே போற்றி
ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி
ஓம் திருவடிவனே போற்றி
ஓம் தில்லை வாணனே போற்றி
ஓம் துர்தூரப்ரியனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தேவசபையனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் நாத ரூபனே போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் நாகாபரணனே போற்றி
ஓம் நாதாந்த நடனனே போற்றி
ஓம் நிலவணியனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நிருத்த சபையனே போற்றி
ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி
ஓம் பரம தாண்டவனே போற்றி
ஓம் பஞ்ச சபையனே போற்றி
ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி
ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி
ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
ஒம் பிருங்கி நடனனே போற்றி
ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
ஓம் புலித்தோலனே போற்றி
ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
ஓம் பிரச்னரூபனே போற்றி
ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
ஓம் மண்சுமந்தவனே போற்றி
ஓம் மணியணியனே போற்றி
ஓம் மான்கரனே போற்றி
ஓம் மழுவேந்தியவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முனிதாண்டவனே போற்றி
ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
ஓம் முயலக சம்காரனே போற்றி
ஒம் முக்தியருள்பவனே போற்றி
ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
ஓம் ராஜசபையனே போற்றி
ஓம் ரட்சக தாண்டவனே போற்றி
ஓம் ருத்ர தாண்டவனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லயிக்க வைப்பவனே போற்றி
ஓம் லலிதா நாயகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி போற்றி!
ஓம் நடனகாந்தனே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அபயகரனே போற்றி
ஓம் அகத்தாடுபவனே போற்றி
ஓம் அஜபா நடனனே போற்றி
ஓம் அம்பல வாணனே போற்றி
ஓம் அம்ச பாத நடனனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அர்க்கமலர்ப் பிரியனே போற்றி
ஓம் அருள் தாண்டவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் ஆடலரசனே போற்றி
ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆடியடக்குபவனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் ஆதிசேஷனுக்கு அருளியவனே போற்றி
ஓம் இசையரசனே போற்றி
ஓம் இன்னிசைப்பிரியனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி
ஓம் உடுக்கையனே போற்றி
ஓம் உன்மத்த நடனனே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உமாதாண்டவனே போற்றி
ஓம் ஊழித் தாண்டவனே போற்றி
ஓம் ஊர்த்துவ தாண்டவனே போற்றி
ஓம் கலையரசனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கமல நடனனே போற்றி
ஓம் கனக சபையனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கங்கை அணிந்தவா போற்றி
ஓம் கால்மாறியாடியவனே போற்றி
ஓம் காளிகா பங்க தாண்டவனே போற்றி
ஓம் கிங்கிணி பாதனே போற்றி
ஓம் குக்குட நடனனே போற்றி
ஓம் கூத்தனே போற்றி
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி
ஓம் கவுரி தாண்டவனே போற்றி
ஓம் கவுமாரப் பிரியனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சத்ரு நாசகனே போற்றி
ஓம் சமர்த்தனே போற்றி
ஓம் சதுர தாண்டவனே போற்றி
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி
ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி
ஓம் சித் சபையனே போற்றி
ஓம் சிவசக்தி ரூபனே போற்றி
ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்ஒளியனே போற்றி
ஓம் ஞான தாயகனே போற்றி
ஓம் ஞான சுந்தர தாண்டவனே போற்றி
ஓம் திரிபுராந்தகனே போற்றி
ஓம் திரிபுர தாண்டவனே போற்றி
ஓம் திருக்கூத்தனே போற்றி
ஓம் திருவாதிரைத் தேவனே போற்றி
ஓம் திருவடிவனே போற்றி
ஓம் தில்லை வாணனே போற்றி
ஓம் துர்தூரப்ரியனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தேவசபையனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் நாத ரூபனே போற்றி
ஓம் நாகராஜனே போற்றி
ஓம் நாகாபரணனே போற்றி
ஓம் நாதாந்த நடனனே போற்றி
ஓம் நிலவணியனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நிருத்த சபையனே போற்றி
ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி
ஓம் பக்தர்க்கு எளியவனே போற்றி
ஓம் பரம தாண்டவனே போற்றி
ஓம் பஞ்ச சபையனே போற்றி
ஓம் பதஞ்சலிக்கருளியவனே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபனே போற்றி
ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி
ஓம் பிழை பொறுப்பவனே போற்றி
ஒம் பிருங்கி நடனனே போற்றி
ஓம் பிரம்படிபட்டவனே போற்றி
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி
ஓம் புலித்தோலனே போற்றி
ஓம் புஜங்கலலித தாண்டவனே போற்றி
ஓம் பிரச்னரூபனே போற்றி
ஓம் பிரதோஷத் தாண்டவனே போற்றி
ஓம் மண்சுமந்தவனே போற்றி
ஓம் மணியணியனே போற்றி
ஓம் மான்கரனே போற்றி
ஓம் மழுவேந்தியவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முனிதாண்டவனே போற்றி
ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
ஓம் முயலக சம்காரனே போற்றி
ஒம் முக்தியருள்பவனே போற்றி
ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி
ஓம் ராஜசபையனே போற்றி
ஓம் ரட்சக தாண்டவனே போற்றி
ஓம் ருத்ர தாண்டவனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லயிக்க வைப்பவனே போற்றி
ஓம் லலிதா நாயகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி போற்றி!
ஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவலை கீழே பார்க்கலாம். துன்பங்களில் இருந்து விடுபட இந்த அகவலை தினமும் சொல்லி வரலாம்.
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.
சுப்ரமணியருக்கு உகந்த இந்த அஷ்டோத்ரத்தை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் சொல்லி வந்தால் தடைபடும் அனைத்து காரியங்களும் நிறைவேறும்.
01. ஓம் ஸ்கந்தாய நமஹ
02. ஓம் குஹாய நமஹ
03. ஓம் ஷண்முகாய நமஹ
04. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
05. ஓம் ப்ரபவே நமஹ
06. ஓம் பிங்களாய நமஹ
07. ஓம் க்ருத்திகா ஸுனவே நமஹ
08. ஓம் ஷிகிவாஹனாய நமஹ
09. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம்ஷக்தி தராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உமா ஸுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான் யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹூதாய (or ஆத்மபுவே) நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹஸ்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்பாய நமஹ
55. ஓம் சமீகர்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹாரத்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வாஸவாய நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் ஷங்கராத் மஜாய (ஸுதாய) நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமே யாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோராக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரம டம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
97. ஓம் வ்ருத்த ஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
100. ஓம் மஹதே நமஹ
101. ஓம் ஸுப்ரஹ்மந்ஞாய நமஹ
102. ஓம் குஹாப்தாய நமஹ
103. ஓம் ப்ரஹ்மந்ஞாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் மயூர வாஹனாய நமஹ
02. ஓம் குஹாய நமஹ
03. ஓம் ஷண்முகாய நமஹ
04. ஓம் பால நேத்ரஸுதாய நமஹ
05. ஓம் ப்ரபவே நமஹ
06. ஓம் பிங்களாய நமஹ
07. ஓம் க்ருத்திகா ஸுனவே நமஹ
08. ஓம் ஷிகிவாஹனாய நமஹ
09. ஓம் த்விஷட் புஜாய நமஹ
10. ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
11. ஓம்ஷக்தி தராய நமஹ
12. ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
13. ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ
14. ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
15. ஓம் மத்தாய நமஹ
16. ஓம் ப்ரமத்தாய நமஹ
17. ஓம் உன்மத்தாய நமஹ
18. ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ
19. ஓம் தேவசேனாபதயே நமஹ
20. ஓம் ப்ராக்ஞாய நமஹ
21. ஓம் க்ருபாளவே நமஹ
22. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
23. ஓம் உமா ஸுதாய நமஹ
24. ஓம் சக்தி தராய நமஹ
25. ஓம் குமாராய நமஹ
26. ஓம் க்ரெளஞ்சதாரணாய நமஹ
27. ஓம் ஸேனான் யே நமஹ
28. ஓம் அக்னிஜன்மனே நமஹ
29. ஓம் விசாகாய நமஹ
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ
31. ஓம் சிவஸ்வாமினே நமஹ
32. ஓம் கணஸ்வாமினே நமஹ
33. ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
34. ஓம் ஸநாதனாய நமஹ
35. ஓம் அனந்த சக்தயே நமஹ
36. ஓம் அக்ஷோப்யாய நமஹ
37. ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
38. ஓம் கங்கா ஸுதாய நமஹ
39. ஓம் சரோத் பூதாய நமஹ
40. ஓம் ஆஹூதாய (or ஆத்மபுவே) நமஹ
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
44. ஓம் உஜ்ரும்பாய நமஹ
45. ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
46. ஓம் ஏகவர்ணாய நமஹ
47. ஓம் த்விவர்ணாய நமஹ
48. ஓம் திரிவர்ணாய நமஹ
49. ஓம் ஸுமனோகராய நமஹ
50. ஓம் சதுர்வர்ணாய நமஹ
51. ஓம் பஞ்சவர்ணாய நமஹ
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ
53. ஓம் அஹஸ்பதயே நமஹ
54. ஓம் அக்னிகர்பாய நமஹ
55. ஓம் சமீகர்பாய நமஹ
56. ஓம் விச்வரேதஸே நமஹ
57. ஓம் ஸுராரிக்னே நமஹ
58. ஓம் ஹாரத்வர்ணாய நமஹ
59. ஓம் சுபகராய நமஹ
60. ஓம் வாஸவாய நமஹ
61. ஓம் வடுவேஷப்ருதே நமஹ
62. ஓம் பூஷ்ணே நமஹ
63. ஓம் கபஸ்தினே நமஹ
64. ஓம் கஹனாய நமஹ
65. ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
66. ஓம் களாதராய நமஹ
67. ஓம் மாயாதராய நமஹ
68. ஓம் மஹாமாயினே நமஹ
69. ஓம் கைவல்யாய நமஹ
70. ஓம் ஷங்கராத் மஜாய (ஸுதாய) நமஹ
71. ஓம் விச்வயோனயே நமஹ
72. ஓம் அமே யாத்மனே நமஹ
73. ஓம் தேஜோநிதயே நமஹ
74. ஓம் அனாமயாய நமஹ
75. ஓம் பரமேஷ்டினே நமஹ
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ
77. ஓம் வேதகர்பாய நமஹ
78. ஓம் விராட்ஸுதாய நமஹ
79. ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
80. ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
81. ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
82. ஓம் சோராக்னாய நமஹ
83. ஓம் ரோக நாசனாய நமஹ
84. ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
85. ஓம் ஆனந்தாய நமஹ
86. ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
87. ஓம் டம்பாய நமஹ
88. ஓம் பரம டம்பாய நமஹ
89. ஓம் மஹாடம்பாய நமஹ
90. ஓம் வ்ருஷாகபயே நமஹ
91. ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
93. ஓம் அனீச்வராய நமஹ
94. ஓம் அம்ருதாய நமஹ
95. ஓம் ப்ராணாய நமஹ
96. ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
97. ஓம் வ்ருத்த ஹந்த்ரே நமஹ
98. ஓம் வீரக்னாய நமஹ
99. ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
100. ஓம் மஹதே நமஹ
101. ஓம் ஸுப்ரஹ்மந்ஞாய நமஹ
102. ஓம் குஹாப்தாய நமஹ
103. ஓம் ப்ரஹ்மந்ஞாய நமஹ
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ
105. ஓம் வம்ச விருத்திகராய நமஹ
106. ஓம் வேத வேத்யாய நமஹ
107. ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
108. ஓம் மயூர வாஹனாய நமஹ
பொங்கலன்றும், தை மாத ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயமானதும், இந்த சூரிய போற்றியை வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள் நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஒம் உத்திரநாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணின் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக்குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையனே போற்றி
ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
ஓம் நலமே அளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதிதேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற்காரணனே போற்றி
ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில்வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள் நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஒம் உத்திரநாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணின் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலை மாலை கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப்பிரியனே போற்றி
ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி
ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக்குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையனே போற்றி
ஓம் சவுர மதத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி
ஓம் நலமே அளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி
ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதிதேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற்காரணனே போற்றி
ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத்தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில்வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி
.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி போற்றி!
சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், நீண்ட கால வாழ்வமையும், வசதிகள் பெருகும், தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் உண்டாகும்.
சூரியனின் புத்திரன் சனி பகவான். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் இவர்தான். கருத்த உடலைக் கொண்ட இவர், துணிவு மிகுந்தவர். நீல நிற உடை, நீல மலர் மாலை, நீல மணி ஆகியவற்றை தரித்தவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்து உணவும், நல்லெண்ணெய் தீபமும் இவரது விருப்பமாகும். நன்மையும், தீமையும் பொறுத்து இவர் மக்களுக்கு பலன்களை வழங்கி வருகிறார்.
சனி பகவான் மந்தன், பங்கு, காலம், அசிதம், சாயாபுத்திரன் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார். சனி பகவான் மேற்கு திசைக்குரியவர். பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர். துலாம் ராசி இவரது உச்ச வீடு. மகரம், கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன்.
ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.
சனி காயத்ரி மந்திரம்
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
காகக் கொடியைக் கொண்ட சனி பகவானை அறிந்து கொள்வோம். கையில் கமண்டலத்தை ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம். மெதுவாக நகரும் தன்மை கொண்ட சனி பகவான், நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், நீண்ட கால வாழ்வமையும். வசதிகள் பெருகும். தொல்பொருள் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கலாம். தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் உண்டாகும். பல மொழி அறிவைப் பெறுவர். உயர்கல்வி பெற வாய்ப்பு வந்து சேரும். உழைப்பாளிகளுக்கு உயர்வு உண்டு.
சனி பகவான் மந்தன், பங்கு, காலம், அசிதம், சாயாபுத்திரன் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார். சனி பகவான் மேற்கு திசைக்குரியவர். பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர். துலாம் ராசி இவரது உச்ச வீடு. மகரம், கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன்.
ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.
சனி காயத்ரி மந்திரம்
‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’
காகக் கொடியைக் கொண்ட சனி பகவானை அறிந்து கொள்வோம். கையில் கமண்டலத்தை ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம். மெதுவாக நகரும் தன்மை கொண்ட சனி பகவான், நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், நீண்ட கால வாழ்வமையும். வசதிகள் பெருகும். தொல்பொருள் ஆய்வுத்துறையில் சிறந்து விளங்கலாம். தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம் உண்டாகும். பல மொழி அறிவைப் பெறுவர். உயர்கல்வி பெற வாய்ப்பு வந்து சேரும். உழைப்பாளிகளுக்கு உயர்வு உண்டு.
சர்ப்பதோஷம், புத்திர பாக்கியம் கிட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
சென்னை பம்மலை அடுத்துள்ள பொழிச்சலூரில் அமைந்து இருக்கும் சனீஸ்வர பரிகார ஸ்தலமான ”வடதிருநள்ளாறு” என அழைக்கபடும் ”அகத்தீஸ்வரர்” ஆலயம் உள்ளது.
இந்த கோவிலில் இருக்கும் அரச மரத்திற்கு உள்ள தனி சிறப்பு என்னவென்றால், வேம்புவும் அரசுவும் ஒன்றுடன் ஒன்று பின்னி, பிணைந்து இருப்பது சிறப்பு. காரணம் சிலருக்கு சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் என சில ஜோதிட விதிகள் சொல்லப்படுவதுண்டு. அந்த தோஷம் விலகி குழந்தை பாக்கியம் கிடைக்க, அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ....,
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||
இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். மேலும், நிறைவான பலன்களும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த கோவிலில் இருக்கும் அரச மரத்திற்கு உள்ள தனி சிறப்பு என்னவென்றால், வேம்புவும் அரசுவும் ஒன்றுடன் ஒன்று பின்னி, பிணைந்து இருப்பது சிறப்பு. காரணம் சிலருக்கு சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் என சில ஜோதிட விதிகள் சொல்லப்படுவதுண்டு. அந்த தோஷம் விலகி குழந்தை பாக்கியம் கிடைக்க, அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ....,
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||
இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். மேலும், நிறைவான பலன்களும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியுள்ளார்.
நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும். இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார். ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.
பாடல்கள் :
1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார். ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.
பாடல்கள் :
1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்ந்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோடகாஷ்டகத்தை தினமும் சொல்லி வந்தால் நன்மைகள் உண்டாகும்.
ஸ்ரீ சங்கரரின் மேல், ஸ்ரீ தோடக ஆச்சாரியாள் எனும் சீடர் 'தோடக' விருத்தத்தில் 8 பாடல்கள், (அஷ்டகம்) அருளிச் செய்தார். 1984-ஆம் வருடம், ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்சுவாமிகளை பாரதிவை ராமச்சந்திரன் தரிசித்தபொழுது, வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து பாடச் சொன்னார்.
தோடகாஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-
சங்கர குருவே சரணம்... சரணம்
உயரிய சாஸ்திர அமுதக் கடலே
உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!
சங்கர குருவே சரணம், சரணம்!
கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்
கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!
காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்
சங்கர குருவே சரணம், சரணம்!
உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,
உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!
ஒள்ளிய ஆத்தும அறிவினை அருள்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!
மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்
மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!
மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!
நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்
நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!
நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!
உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்
உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!
ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்
சங்கர குருவே சரணம் சரணம்!
தவமுனி பலரினிலும் மேலாம் குருவே
தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?
தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!
கலைகள் எவையும் யான் அறியனே!
குருவினை வணங்கும் வகை தெரியேனே!
கடிதென வந்தே காத்திட வேண்டும்
சங்கர குருவே சரணம் சரணம்!
தோடகாஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-
சங்கர குருவே சரணம்... சரணம்
உயரிய சாஸ்திர அமுதக் கடலே
உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!
சங்கர குருவே சரணம், சரணம்!
கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்
கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!
காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்
சங்கர குருவே சரணம், சரணம்!
உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,
உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!
ஒள்ளிய ஆத்தும அறிவினை அருள்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!
மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்
மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!
மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்
சங்கர குருவே சரணம், சரணம்!
நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்
நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!
நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!
உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்
உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!
ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்
சங்கர குருவே சரணம் சரணம்!
தவமுனி பலரினிலும் மேலாம் குருவே
தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?
தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்
சங்கர குருவே சரணம் சரணம்!
கலைகள் எவையும் யான் அறியனே!
குருவினை வணங்கும் வகை தெரியேனே!
கடிதென வந்தே காத்திட வேண்டும்
சங்கர குருவே சரணம் சரணம்!
கல்வியில் சிறந்து விளங்க மாணவ - மாணவிகள் தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரத்தை கீழே பார்க்கலாம்.
ஓம் ஸரஸ்வத்யை நமஹ
ஓம் மஹா பத்ராயை நமஹ
ஓம் மஹா மாயாயை நமஹ
ஓம் வரப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ
ஓம் பத்ம நிலயாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
ஓம் சிவானுஜாயை நமஹ
ஓம் புஸ்தக ப்ருதே நமஹ
ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் காமரூபாயை நமஹ
ஓம் மஹா வித்யாயை நமஹ
ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
ஓம் மஹாச்ரயாயை நமஹ
ஓம் மாலிந்யை நமஹ
ஓம் மஹாபோகாயை நமஹ
ஓம் மஹாபுஜாயை நமஹ
ஓம் மஹாபாகாயை நமஹ
ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
ஓம் திவ்யாங்காயை நமஹ
ஒம் ஸூரவந்திதாயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ
ஓம் மஹாபாஷாயை நமஹ
ஓம் மஹாகாராயை நமஹ
ஓம் மஹாங்குஸாயை நமஹ
ஓம் பீதாயை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விஸ்வாயை நமஹ
ஓம் வித்யுந்மாலாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் சந்த்ரிகாயை நமஹ
ஓம் சந்த்ரவதநாய நமஹ
ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ
ஓம் ஸாவித்ர்யை நமஹ
ஓம் ஸூரஸாயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ
ஓம் வஸூதாயை நமஹ
ஓம் தீவ்ராயை நமஹ
ஓம் மஹாபத்ராயை நமஹ
ஓம் மஹாபலாயை நமஹ
ஓம் போகதாயை நமஹ
ஓம் பாரத்யை நமஹ
ஓம் பாமாயை நமஹ
ஓம் கோவிந்தாயை நமஹ
ஓம் கோமத்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் ஜடிலாயை நமஹ
ஓம் விந்த்யவாஸாயை நமஹ
ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ
ஓம் சண்டிகாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் ப்ராஹ்மீயை நமஹ
ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ
ஓம் ஸூதாமூர்த்யை நமஹ
ஓம் ஸூபத்ராயை நமஹ
ஓம் ஸெளதாமன்யை நமஹ
ஓம் ஸூரபூஜிதாயை நமஹ
ஓம் ஸூவாஸின்யை நமஹ
ஓம் ஸூநாஸாயை நமஹ
ஓம் விந்த்ராயை நமஹ
ஓம் பத்மலோசனாயை நமஹ
ஓம் வித்யாரூபாயை நமஹ
ஓம் விசாலாக்ஷ்யை நமஹ
ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ
ஓம் மஹாபலாயை நமஹ
ஓம் த்ரயீமூர்த்யே நமஹ
ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
ஓம் த்ரிகுணாயை நமஹ
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ
ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ
ஓம் சுபதாயை நமஹ
ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ
ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ
ஓம் சாமுண்டாயை நமஹ
ஓம் அம்பிகாயை நமஹ
ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ
ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ
ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ
ஓம் ஸெளம்யாயை நமஹ
ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ
ஓம் காளராத்ர்யை நமஹ
ஓம் கலாதாராயை நமஹ
ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ
ஓம் வராரோஹாயை நமஹ
ஓம் வாராஹ்யை நமஹ
ஓம் வாரிஜாஸனாயை நமஹ
ஓம் சித்ராம்பராயை நமஹ
ஓம் சித்ரகந்தாயை நமஹ
ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமப்ரதாயை நமஹ
ஓம் வித்யாயை நமஹ
ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
ஓம் ஸ்வேதாநநாயை நமஹ
ஓம் நீலபுஜாயை நமஹ
ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ
ஓம் ரக்தமத்யாயை நமஹ
ஓம் நிரஞ்ஜனாயை நமஹ
ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ
ஓம் நீலஜங்க்காயை நமஹ
ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ
ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ
ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!
ஓம் மஹா பத்ராயை நமஹ
ஓம் மஹா மாயாயை நமஹ
ஓம் வரப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ
ஓம் பத்ம நிலயாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
ஓம் சிவானுஜாயை நமஹ
ஓம் புஸ்தக ப்ருதே நமஹ
ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் காமரூபாயை நமஹ
ஓம் மஹா வித்யாயை நமஹ
ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
ஓம் மஹாச்ரயாயை நமஹ
ஓம் மாலிந்யை நமஹ
ஓம் மஹாபோகாயை நமஹ
ஓம் மஹாபுஜாயை நமஹ
ஓம் மஹாபாகாயை நமஹ
ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
ஓம் திவ்யாங்காயை நமஹ
ஒம் ஸூரவந்திதாயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ
ஓம் மஹாபாஷாயை நமஹ
ஓம் மஹாகாராயை நமஹ
ஓம் மஹாங்குஸாயை நமஹ
ஓம் பீதாயை நமஹ
ஓம் விமலாயை நமஹ
ஓம் விஸ்வாயை நமஹ
ஓம் வித்யுந்மாலாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் சந்த்ரிகாயை நமஹ
ஓம் சந்த்ரவதநாய நமஹ
ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ
ஓம் ஸாவித்ர்யை நமஹ
ஓம் ஸூரஸாயை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ
ஓம் வஸூதாயை நமஹ
ஓம் தீவ்ராயை நமஹ
ஓம் மஹாபத்ராயை நமஹ
ஓம் மஹாபலாயை நமஹ
ஓம் போகதாயை நமஹ
ஓம் பாரத்யை நமஹ
ஓம் பாமாயை நமஹ
ஓம் கோவிந்தாயை நமஹ
ஓம் கோமத்யை நமஹ
ஓம் சிவாயை நமஹ
ஓம் ஜடிலாயை நமஹ
ஓம் விந்த்யவாஸாயை நமஹ
ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ
ஓம் சண்டிகாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ
ஓம் ப்ராஹ்மீயை நமஹ
ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ
ஓம் ஸூதாமூர்த்யை நமஹ
ஓம் ஸூபத்ராயை நமஹ
ஓம் ஸெளதாமன்யை நமஹ
ஓம் ஸூரபூஜிதாயை நமஹ
ஓம் ஸூவாஸின்யை நமஹ
ஓம் ஸூநாஸாயை நமஹ
ஓம் விந்த்ராயை நமஹ
ஓம் பத்மலோசனாயை நமஹ
ஓம் வித்யாரூபாயை நமஹ
ஓம் விசாலாக்ஷ்யை நமஹ
ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ
ஓம் மஹாபலாயை நமஹ
ஓம் த்ரயீமூர்த்யே நமஹ
ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ
ஓம் த்ரிகுணாயை நமஹ
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ
ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ
ஓம் சுபதாயை நமஹ
ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ
ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ
ஓம் சாமுண்டாயை நமஹ
ஓம் அம்பிகாயை நமஹ
ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ
ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ
ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ
ஓம் ஸெளம்யாயை நமஹ
ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ
ஓம் காளராத்ர்யை நமஹ
ஓம் கலாதாராயை நமஹ
ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ
ஓம் வாக்தேவ்யை நமஹ
ஓம் வராரோஹாயை நமஹ
ஓம் வாராஹ்யை நமஹ
ஓம் வாரிஜாஸனாயை நமஹ
ஓம் சித்ராம்பராயை நமஹ
ஓம் சித்ரகந்தாயை நமஹ
ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ
ஓம் காந்தாயை நமஹ
ஓம் காமப்ரதாயை நமஹ
ஓம் வித்யாயை நமஹ
ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ
ஓம் ஸ்வேதாநநாயை நமஹ
ஓம் நீலபுஜாயை நமஹ
ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ
ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ
ஓம் ரக்தமத்யாயை நமஹ
ஓம் நிரஞ்ஜனாயை நமஹ
ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ
ஓம் நீலஜங்க்காயை நமஹ
ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ
ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ
ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!
ஸ்ரீ லிங்காஷ்டகத்தினை பிரதோஷ வேளைகளில் செபித்து சிவ தரிசனம் கண்டால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் ஒருங்கே உண்டாகும்.
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!".
ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
நவக்கிரகங்களில் சுபக் கிரகமாக வர்ணிக்கப்படுபவர் குரு. இவரை ‘பிரகஸ்பதி’ என்றும் அழைப்பார்கள். பிரகஸ்பதி என்பதற்கு பெரிய பொருளை உணர்ந்தவர் என்று அர்த்தம். பிரம்மம் என்பதே பெரிய பொருள். இந்த பிரகஸ்பதி, தேவர்களின் குருவாக இருக்கிறார். ஆங்கீரஸ முனிவருக்கும், சித்ரா தேவிக்கும் பிறந்த குரு பகவான், நன்மை அளிக்கும் கிரகங்களில் முதன்மையானவர்.
எனவேதான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறு கிறார்கள். இவர் தன்னுடைய ஒரு கரத்தில் வஜ்ராயுதத்தை தாங்கியுள்ளார். இவருக்கு உகந்த உலோகம் பொன். ரத்தினம் புஷ்பராகம். பஞ்ச பூதங்களில் இவர் ஆகாயமாக வர்ணிக்கப்படுகிறார். இவரது திசை வடகிழக்கு. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு உரியவர். இவரது உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம். இவரது அதிதேவதை இந்திர மருத்துவன்.
குருவிற்கு தேவகுரு, சுநாசார்யர், வாசீகர், பீதாம்பரம், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரர், தாராபதி, கிரகபீடாபகாரர், சவும்யமூர்த்தி போன்ற பல பெயர்கள் உள்ளன. ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டது. அப்போது போரில் பல தேவர்கள் மாண்டனர். இறந்தவர்கள் சிறந்த மூலிகைகளின் மூலமாக, மீண்டும் உயிர்பெறச் செய்தார் பிரகஸ்பதி. எனவே குருவுக்கு ‘ஜீவன்’ என்ற பெயரும் உண்டு.
ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சாலச்சிறந்தது.
குரு காயத்ரி மந்திரம் :
‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’
இடபக் கொடியை வைத்திருக்கும் குரு பகவானை அறிந்து கொள்வோம். அருட்கரங்களை கொண்ட அவர் மீது தியானங்களைச் செய்வோம். குருவாகிய அவர் தீமைகளை அகற்றி, நன்மைகளை வழங்கி காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், உள்ள வலிமையும் ஏற்படும். சாதனைகள் புரிய வாய்ப்புகள் அமையும்.
எனவேதான் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறு கிறார்கள். இவர் தன்னுடைய ஒரு கரத்தில் வஜ்ராயுதத்தை தாங்கியுள்ளார். இவருக்கு உகந்த உலோகம் பொன். ரத்தினம் புஷ்பராகம். பஞ்ச பூதங்களில் இவர் ஆகாயமாக வர்ணிக்கப்படுகிறார். இவரது திசை வடகிழக்கு. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு உரியவர். இவரது உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம். இவரது அதிதேவதை இந்திர மருத்துவன்.
குருவிற்கு தேவகுரு, சுநாசார்யர், வாசீகர், பீதாம்பரம், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரர், தாராபதி, கிரகபீடாபகாரர், சவும்யமூர்த்தி போன்ற பல பெயர்கள் உள்ளன. ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்டது. அப்போது போரில் பல தேவர்கள் மாண்டனர். இறந்தவர்கள் சிறந்த மூலிகைகளின் மூலமாக, மீண்டும் உயிர்பெறச் செய்தார் பிரகஸ்பதி. எனவே குருவுக்கு ‘ஜீவன்’ என்ற பெயரும் உண்டு.
ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது சாலச்சிறந்தது.
குரு காயத்ரி மந்திரம் :
‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’
இடபக் கொடியை வைத்திருக்கும் குரு பகவானை அறிந்து கொள்வோம். அருட்கரங்களை கொண்ட அவர் மீது தியானங்களைச் செய்வோம். குருவாகிய அவர் தீமைகளை அகற்றி, நன்மைகளை வழங்கி காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், உள்ள வலிமையும் ஏற்படும். சாதனைகள் புரிய வாய்ப்புகள் அமையும்.






