என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண தடை நீங்க விரதம் இருந்து அலகுக்காவடி எடுங்க...
Byமாலை மலர்5 Feb 2021 8:26 AM GMT (Updated: 5 Feb 2021 8:26 AM GMT)
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
அலகுக் காவடி எடுப்பதன் மூலம் உடலில் உள்ள பிணிகள் குணமடைந்து நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அலகுக்காவடியை சுமந்து வந்து வழிபட்டால் பழனி முருகனின் அருளால் செல்வங்கள் பெருகும், தொழில் வளம் சிறக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மேலும் அலகுக்காவடி எடுத்து வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளில் இருந்து பழனி முருகன் காத்தருள்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X