என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகத்துவம் தரும் மாருதி விரத வழிபாடு
Byமாலை மலர்1 Jan 2020 6:39 AM GMT (Updated: 1 Jan 2020 6:39 AM GMT)
விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கிறது. விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில் அவர்கள் நமக்கு வரத்தை வழங்குகிறார்கள். அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வெற்றிலை மாலை சூட்டினால் கவலைகள் அகன்று, வெற்றிகள் வீடு தேடி வரும். ஆனந்த வாழ்வு தரும் அனுமனை அவரது ஜனன நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வெற்றிலை மாலை சூட்டினால் கவலைகள் அகன்று, வெற்றிகள் வீடு தேடி வரும். ஆனந்த வாழ்வு தரும் அனுமனை அவரது ஜனன நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X