என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்லாம்
X
காயல்பட்டினம் புகாரி ஷரீப் சபை விழா நாளை அபூர்வ பிரார்த்தனை நடக்கிறது
Byமாலை மலர்2 March 2022 3:37 AM GMT (Updated: 2 March 2022 3:37 AM GMT)
காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
நாளை காலை 9 மணிக்கு அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெறுகிறது. உலக அமைதிக்காகவும், மக்கள் ஒற்றுமையாக வாழவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், நோய் நொடிகள் அகன்று போகவும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற கொடிய நோய்கள் உலகத்தை விட்டு அகன்று போவதற்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நேர்ச்சை வழங்கப்படுகிறது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
நாளை காலை 9 மணிக்கு அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெறுகிறது. உலக அமைதிக்காகவும், மக்கள் ஒற்றுமையாக வாழவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், நோய் நொடிகள் அகன்று போகவும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற கொடிய நோய்கள் உலகத்தை விட்டு அகன்று போவதற்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நேர்ச்சை வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X