என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
Byமாலை மலர்17 April 2021 5:01 AM GMT (Updated: 17 April 2021 5:01 AM GMT)
தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகையை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
இதனால் கோவில்கள், தேவாலயம், பள்ளிவாசல்கள் என அனைத்துமே கடந்த ஆண்டு மூடப்பட்டது. பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். தற்போதும் கொரோனா தொற்றி னால் பள்ளிவாசல்களில் இரவு 8 மணி வரை கால அவகாசம் கொடுக் கப்பட்டது. பின்னர் நோன்பு காலம் என்பதால் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் இப்பகுதியில் உள்ள வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்தை போல் நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது நோன்பு நேரத்தில் பள்ளிவாசலில் தொழுவது மன நிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதனால் கோவில்கள், தேவாலயம், பள்ளிவாசல்கள் என அனைத்துமே கடந்த ஆண்டு மூடப்பட்டது. பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். தற்போதும் கொரோனா தொற்றி னால் பள்ளிவாசல்களில் இரவு 8 மணி வரை கால அவகாசம் கொடுக் கப்பட்டது. பின்னர் நோன்பு காலம் என்பதால் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது நோன்பு நோற்றிற்கும் இஸ்லாமியர்கள் இப்பகுதியில் உள்ள வீரவனூர் முத்துவயல், முகமதியாபும், போகலூர் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிவாசலில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தி வருகின்றனர். கடந்த வருடத்தை போல் நோன்பு காலங்களில் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது நோன்பு நேரத்தில் பள்ளிவாசலில் தொழுவது மன நிறைவை தருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X