என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தோப்புத்துறையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்9 April 2021 3:36 AM GMT (Updated: 9 April 2021 3:36 AM GMT)
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் புதிய மஸ்ஜிதுல் ஆரிபின் (மலாக்கா பள்ளி) இறை இல்ல திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. விழாவில் முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் மற்றும் மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மலரை தொழில் அதிபரும், ஆரிபா குழுமம் தலைவருமான சுல்தானுல் ஆரிபின் வெளியிடுகிறார்.
விழாவுக்கு வருவோருக்கு அன்னதானம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர், தர்கா பரிபாலன சங்கம் பள்ளிவாசல் கட்டுமான பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவுக்கு வருவோருக்கு அன்னதானம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர், தர்கா பரிபாலன சங்கம் பள்ளிவாசல் கட்டுமான பணி குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X