search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நத்தம் மாரியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும், அதனால் கிடைக்கும் அற்புத பலன்களும்...
    X

    நத்தம் மாரியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும், அதனால் கிடைக்கும் அற்புத பலன்களும்...

    • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.

    மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்

    நெய்-மோட்சம்

    புஷ்பகவ்யம்-புனிதத்துவம்

    தீர்த்தம்-மன அமைதி தரும்

    அரிசிமாவு-கடன் நீங்கும்

    மாதுளைச்சாறு-அரசு லாபம்

    சந்தனம்-பக்தி ஞானம்

    வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்

    பால்-ஆயுள் விருத்தி

    தேன்-விஷ்ணு பரிதி

    கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்

    எலுமிச்சைசாறு-ஞானம்

    புஷ்பங்கள்-செல்வம் குவியும்

    பன்னீர்-தெய்வ திருப்தி

    Next Story
    ×