என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சிவலிங்கம்
    X
    சிவலிங்கம்

    தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்

    பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
    * லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்

    * திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்

    * கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்

    * சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    * கங்காதரர் - பாவங்கள் விலகும்

    * நடேசர் - மகப்பேறு கிட்டும்

    * சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்

    * ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்

    * நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.

    * ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.

    * ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    * உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்

    * அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்

    * தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    * சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்

    * சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்

    * சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்

    * வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்

    * காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது

    * காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    * கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்

    * திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது

    * பிட்சாடனர் - மோக மாயை விலகும்

    * ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்

    * சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்

    * பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

    Next Story
    ×