என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அஷ்டமச் சனி மிதுன ராசிக்காரர்களை அதிகமாக பாதிக்குமா?
Byமாலை மலர்27 Oct 2021 1:33 AM GMT (Updated: 27 Oct 2021 7:37 AM GMT)
கால புருஷ தத்துவப்படி சனி பகவான் ஜீவனகாரகனாகவும், கர்மாதிபதியாகவும் இருப்பதால் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனி பகவானின் பங்கு அளப்பரியது.
மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த அஷ்டமத்துச்சனி பாதிக்குமா அல்லது நன்மை தருமா என்பதை அவரவர் பிறப்பு ஜாதகத்தை வைத்தே சரியான பதிலைக் கூற முடியும்.
விதிவிலக்காக மிதுன ராசியில் குரு இருந்தால் ஜாதகரை அஷ்டமத்து சனி பாதிக்காது. மிதுன ராசியில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு குடும்பம், தொழில், மன ரீதியான பாதிப்பு இருக்கும். இவர்கள் அஷ்டமத்துச் சனி முடியும் வரை திருமணம் செய்யக்கூடாது. மிதுன ராசிக்கு எட்டாம் இடமான மகரத்தில் ராகு-கேது செவ்வாய், சனி இந்த கிரகங்கள் இருந்தால் அவருக்கு அஷ்டமத்துச் சனியால் பாதிப்பு உண்டு. அவர்களுக்கு நல்ல திசையாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும்.
மகரத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த அஷ்டமச்சனி அவர்களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான அஷ்டமத்துச் சனியாக நடக்கும். இக்காலகட்டத்தில் அவர்கள் பணம், பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும்.
விதிவிலக்காக மிதுன ராசியில் குரு இருந்தால் ஜாதகரை அஷ்டமத்து சனி பாதிக்காது. மிதுன ராசியில் சந்திரனுடன் ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு குடும்பம், தொழில், மன ரீதியான பாதிப்பு இருக்கும். இவர்கள் அஷ்டமத்துச் சனி முடியும் வரை திருமணம் செய்யக்கூடாது. மிதுன ராசிக்கு எட்டாம் இடமான மகரத்தில் ராகு-கேது செவ்வாய், சனி இந்த கிரகங்கள் இருந்தால் அவருக்கு அஷ்டமத்துச் சனியால் பாதிப்பு உண்டு. அவர்களுக்கு நல்ல திசையாக இருந்தால் பாதிப்பின் அளவு குறையும்.
மகரத்தில் குரு, சுக்கிரன் இருந்தால் இந்த அஷ்டமச்சனி அவர்களை பாதிக்காது. சனி அவர்களுக்கு 200 மடங்கு யோகமான அஷ்டமத்துச் சனியாக நடக்கும். இக்காலகட்டத்தில் அவர்கள் பணம், பொருளாதாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம் தொழில் என அபிவிருத்தி அடையும்.
ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை வைத்துக் கொண்டு தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்லது, கெட்டது செய்யும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதால் தேவையற்ற பய உணர்வை தவிர்த்து சிவ வழிபாட்டில் ஆர்வம் காட்டினால் நன்மை உண்டாகும்.
இதையும் படிக்கலாம்...அஷ்டமச் சனியின் காலத்தில் தவிர்க்க வேண்டியவை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X