என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தைரியமும், தன்னம்பிக்கை, வெற்றி தரும் எட்டு கோவில்கள்
Byமாலை மலர்17 Feb 2021 5:53 AM GMT (Updated: 17 Feb 2021 5:53 AM GMT)
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் ‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
1. திருக்கடையூர்: எமதர்மனைக் காலால் உதைத்த இடம்
2. திருக்கண்டியூர்: பிரம்மனின் தலையைக் கொய்த இடம்
3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்
4. திருவழுவூர்: யானையின் தோலை உரித்த இடம்
5. திருப்பறியலூர்: தட்சனை சம்ஹாரம் செய்த இடம்
6. திருக்கோவிலூர்: அந்தகாசுரனை வதம் செய்த இடம்
7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த இடம்
8. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதம் செய்த இடம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X