என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராகுவால் ஏற்படும் தோஷம் போக்கும் ஸ்தலம்
Byமாலை மலர்25 Aug 2020 6:20 AM GMT (Updated: 25 Aug 2020 6:20 AM GMT)
கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
ராகு பகவானிற்கு உரிய சிறப்பு தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் (கும்பகோணம்- காரைக்கால் சாலையில்) உள்ளது.
கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகு பகவான் சன்னிதி கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த கால் தொடையில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள்பாலிக்கின்றார்.
இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது, பால் அவருடைய திருமேனியில் பட்டு வழியும் வேளையில் நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்று வரை நடந்து வருகிறது.
1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த, நாகம் கழற்றிய சட்டை, கோவில் கண்ணாடி பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘ராகுவைப் போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. எனவே கொடுக்கும் ராகுவை வழிபட்டால் அடுக்கடுக்காக நற்பலன்கள் வந்து சேரும்.
கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகு பகவான் சன்னிதி கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த கால் தொடையில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள்பாலிக்கின்றார்.
இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது, பால் அவருடைய திருமேனியில் பட்டு வழியும் வேளையில் நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்று வரை நடந்து வருகிறது.
1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த, நாகம் கழற்றிய சட்டை, கோவில் கண்ணாடி பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘ராகுவைப் போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. எனவே கொடுக்கும் ராகுவை வழிபட்டால் அடுக்கடுக்காக நற்பலன்கள் வந்து சேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X