என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராகு-கேது பிரச்சனை தீர்க்கும் வழிபாட்டு தலங்கள்
Byமாலை மலர்24 Aug 2020 6:45 AM GMT (Updated: 24 Aug 2020 6:45 AM GMT)
பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.
பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.
திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி, பேரையூர், நைனார் கோவில் போன்ற நாக தலங்கள் உள்ளன. மேலும் சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதன் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை, கேதுவிற்குரிய தெய்வம் விநாயகர். எனவே அவர்கள் இருவரையும் வாரந்தோறும் வழிபாடு செய்து வருவதன் மூலம் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெறலாம்.
திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி, பேரையூர், நைனார் கோவில் போன்ற நாக தலங்கள் உள்ளன. மேலும் சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதன் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.
ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை, கேதுவிற்குரிய தெய்வம் விநாயகர். எனவே அவர்கள் இருவரையும் வாரந்தோறும் வழிபாடு செய்து வருவதன் மூலம் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெறலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X