search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த பரிகாரம் செய்தால் கடன் தொல்லை உடனே தீரும்
    X
    இந்த பரிகாரம் செய்தால் கடன் தொல்லை உடனே தீரும்

    இந்த பரிகாரம் செய்தால் கடன் தொல்லை உடனே தீரும்

    இந்த பரிகாரத்தை 27 வாரம் செய்து வந்தால் நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி விளக்கில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    Next Story
    ×