என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த பரிகாரம் செய்தால் கடன் தொல்லை உடனே தீரும்
Byமாலை மலர்3 Jun 2020 7:03 AM GMT (Updated: 3 Jun 2020 7:03 AM GMT)
இந்த பரிகாரத்தை 27 வாரம் செய்து வந்தால் நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்துக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதியம் 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி விளக்கில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகம் தொந்தரவு செய்யும் கடன்கள் அதிரடியாக விலகி கடனில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X