என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தாடிக்கொம்பு கோவிலில் செய்யும் பரிகாரமும்... தீரும் பிரச்சனையும்
Byமாலை மலர்1 Jun 2020 8:39 AM GMT (Updated: 1 Jun 2020 8:39 AM GMT)
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் எந்த வழிபாட்டு பரிகாரங்களை செய்தால் எந்தெந்த பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ ஹயக்ரீவர் : கல்வி ஞானம் மேம்பட ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஸ்ரீ தன்வந்திரி : தேக ஆரோக்கியம் ஏற்பட, சகல வியாதிகளும் நீங்க அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் : கடன்களில் இருந்து விடுபட, மனசஞ்சலம் நிவர்த்தி கிடைக்க, பதவி உயர்வு பெற பவுர்ணமி, சுவாதி, பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ ஆண்டாள் ரதி மன்மதன் : திருமண தடை நீங்க வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ வேணு கோபால சுவாமி : குழந்தை பாக்கியம் கிடைக்க ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் : திரும்பி வராத கடன், பொருளாதார சிக்கல் நீங்க தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறும்.
ஸ்ரீ தாயார் : மகாலெட்சுமியின் அருள் கிடைக்க உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சவுந்தரராஜபெருமாள் : வேண்டுதல் அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ தன்வந்திரி : தேக ஆரோக்கியம் ஏற்பட, சகல வியாதிகளும் நீங்க அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர் : கடன்களில் இருந்து விடுபட, மனசஞ்சலம் நிவர்த்தி கிடைக்க, பதவி உயர்வு பெற பவுர்ணமி, சுவாதி, பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ ஆண்டாள் ரதி மன்மதன் : திருமண தடை நீங்க வியாழன் தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ வேணு கோபால சுவாமி : குழந்தை பாக்கியம் கிடைக்க ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் : திரும்பி வராத கடன், பொருளாதார சிக்கல் நீங்க தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறும்.
ஸ்ரீ தாயார் : மகாலெட்சுமியின் அருள் கிடைக்க உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஸ்ரீ சவுந்தரராஜபெருமாள் : வேண்டுதல் அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X