என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
களத்திர தோஷ பரிகாரம்
Byமாலை மலர்4 May 2020 3:40 AM GMT (Updated: 4 May 2020 3:40 AM GMT)
திருமணத் தடை, திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம், மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
திருமணத் தடை, திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம், மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பரிகாரம்
* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.
* சூரியன், சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்-பின் பிரச்சினை இருந்தால் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும்.
* சுக்ரன், கேது சேர்க்கை இருப்பவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.
* செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை வழிபட வேண்டும்.
* சனி, ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.
பரிகாரம்
* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.
* சூரியன், சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்-பின் பிரச்சினை இருந்தால் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும்.
* சுக்ரன், கேது சேர்க்கை இருப்பவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.
* செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை வழிபட வேண்டும்.
* சனி, ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X