என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குடும்ப தோஷம் தோஷம் நீங்க பரிகாரம்
Byமாலை மலர்29 April 2020 9:34 AM GMT (Updated: 29 April 2020 9:34 AM GMT)
வாழ்க்கையில் வெற்றி பெற, சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் செய்துவைக்கப்பட்டுள்ளன. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.
அதிகாலையிலேயே குடும்ப உறுப்பினர்களிடையே சண்டை, கருத்து வேறுபாடு, மன உளைச்சல், தூக்கமின்மை, பொருளாதார இழப்பு, பணப் பற்றாக்குறை போன்றவை இருக்கும்.
பரிகாரம்
* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குத்துவிளக்கு ஏற்றி மகாலட்சுமி வழிபாடு, பூஜை நடத்த வேண்டும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று, அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
* வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள், லலிதா சஹஸ்ஹர நாமப் பாராயணம், குங்கும அர்ச்சனை செய்ய மாற்றமும் ஏற்றமும் உண்டு.
பரிகாரம்
* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் குத்துவிளக்கு ஏற்றி மகாலட்சுமி வழிபாடு, பூஜை நடத்த வேண்டும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று, அவல் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
* வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள், லலிதா சஹஸ்ஹர நாமப் பாராயணம், குங்கும அர்ச்சனை செய்ய மாற்றமும் ஏற்றமும் உண்டு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X