என் மலர்
ஆன்மிகம்

அட்சய திருதியை நாளில் புண்ணியம் கிடைக்க..
அட்சய திருதியை நாளில் புண்ணியம் கிடைக்க..
ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
* நலிந்தோருக்கு உதவி செய்தால், மறு பிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.
* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர் மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி அறிவு பெருகும்.
* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
* தயிர் சாதம் அளித்தால், பாவவிமோசனமும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால் வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.
* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்.
* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்.
* நீர் மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி அறிவு பெருகும்.
* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது.
* தயிர் சாதம் அளித்தால், பாவவிமோசனமும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால் வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.
Next Story






