என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாவங்கள், கர்ம வினைகள் நீங்க என்ன பரிகாரம்
Byமாலை மலர்6 April 2020 6:59 AM GMT (Updated: 6 April 2020 6:59 AM GMT)
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
(1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.
(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.
(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு.
(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது
குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.
(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னொல்கள் வழங்கியவை ஆகும்
(1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.
(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.
(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு.
(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது
குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.
(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னொல்கள் வழங்கியவை ஆகும்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X