என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமணத் தடை அகற்றும் திருப்பள்ளி எழுச்சி
Byமாலை மலர்28 Dec 2019 6:26 AM GMT (Updated: 28 Dec 2019 6:26 AM GMT)
காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.
மார்கழி மாதம் 30 நாட்களும், சைவ- வைணவத் திருத்தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்வார்கள். கன்னிப்பெண்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவார்கள். அந்தக் கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற ‘பூ’வான பரங்கிப் பூவை, சாணத்தில் நடுவில் வைத்து, மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.
பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தல் நடைபெறும் நேரத்தில், சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் சிவபுராணம் பாடுவது நல்லது.
காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.
பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தல் நடைபெறும் நேரத்தில், சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் சிவபுராணம் பாடுவது நல்லது.
காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X